நமது நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சிறு தொகையைக் கடனாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் காத்திருக்கும் அன்பர்களுக்கும் இடையில் பாலமாகச் செயல்பட ஒரு இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது.