நமது நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் நியாயமான புகார்கள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் புதிய இணையதளத்தை கிரண் பேடி துவக்கியுள்ளார்.