நமது கண்கள் இதுவரை பிறரின் மனக் கதவுகளைத்தான் திறந்த வந்தன. ஆச்சர்யப்பட வேண்டாம், இனி அவை வங்கிகளின் லாக்கர் கதவுகளையும், கணினியில் நிரல்களின் கதவுகளையும் திறக்கும்.