மியான்மர் நாட்டின் தலைநகரம் இரங்கூனில் (யாங்கூன்) அமைக்கப்பட உள்ள இந்திய - மியான்மர் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கான ஒப்பந்தம் இன்று புதுடெல்லியில் கையெழுத்தானது.