இணைய தளங்களை இரகசியமாக சில சக்திகள் வேவு பார்ப்பதன் மூலம் உருவாகும் பிரச்சனைகள் சர்வதேச அளவில் 2008 -ம் ஆண்டில் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.