தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ) தனது 5 கோடி சந்தாரர்களுக்கு நிலையான கணக்கு எண் வசதியை அக்டோபர் மாதம் முதல் அறிமுகம் செய்கிறது.