கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் பண்டிகை காலத்தில் கார்கள் விற்பனை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக நவராத்திரி விழாவின் முதல் ஆறு நாட்களில் கார்களுக்காக அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.