தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் ஜவுளி வியாபாரம் படுமந்தமாக இருப்பது வியாபாரிகளை கவலையடைய செய்துள்ளது.