முக்கிய நேரங்களில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சுமார் 400 பயணிகள் வரை பயணம் செய்யக் கூடிய வகையில் பெரிய ரயில்பெட்டிகளை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற 120 மெகா ரயில்பெட்டிகளை தயாரிக்கும் திட்டத்தை ரயில்வே தயாரித்துள்ளதாக ரயில்வே அமைச்கத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.