இந்நிலையில் நேற்று நசோசெம் அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது சத்யம் நிறுவனத்தில் மத்திய அரசு நியமித்துள்ள ஆறு இயக்குநர்களில் ஒருவருமான கிரன் கார்னிக்கை சேர்மனாக மத்திய அரசு நியமித்துள்ளது.