இந்தியா எவ்வித காரணமும் கூற முடியாதபடி பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த நெருக்கடி இது வரை உள்ள பொருளாதார கொள்கைகளையும், கருத்துக்களுக்கும் சவால் விடும் வகையில் உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் கூறினார்.