சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய விசாரணை விரைவுபடுத்துவதுடன், திறமையாக புலனாய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று செபி சேர்மன் சி.பி.பாவே கூறினார்.