சத்யம் கம்ப்யூட்டர் சேர்மன் ராமலிங்க ராஜுவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, இன்று உச்ச நீதி மன்றத்தில் செபி மனு தாக்கல் செய்தது.