உலக அளவில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்திய தோல் தொழில் துறை கடுமாயாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் மூன்று லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக ஹபீப் ஹுசைன் தெரிவித்தார்.