திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேலுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது ஜவுளித்துறைக்கு கிடைத்த கௌரவம் என்று திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரிண்டர்ஸ் சங்கம் (டெக்பா) தெரிவித்துள்ளது.