முட்டையை ஏற்றுமதி செய்யும் போது கடனுக்கு வழங்க வேண்டாம் என நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.