இந்தியாவில் 26 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இவர்களில் 70 விழுக்காட்டினர் விவசாயிகள் என்று தமிழ்நாடு சி.ஐ.ஐ. (கான்பெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்டரி) தலைவர் மாணிக்கம் ராமசாமி கூறினார்.