சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, இதன் முன்னாள் சேர்மன் ராமலிங்க ராஜு, அவரின் தம்பியும் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி வி.சீனிவாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, செபி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கு வரும் 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.