சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்கு முறைகேடு தொடர்பாக, ஆந்திர மாநில சி.பி-சி.ஐ.டி காவல்துறையினர் இன்று கணக்கு தணிக்கையாளரை கைது செய்தனர்.