சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு நிதி உதவி தேவைப்பட்டால், அரசு தேவையான உதவிகளை செய்வது பற்றி பரிசீலிக்கும். இதன் நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசு எல்லா வழிகளையும் ஆராயும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கூறினார்.