மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் வாராக் கடன் ரூ. 20 ஆயிரம் கோடி உள்ளது. இத்துடன் பொதுத்துறை வங்கிகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் வரையிலான நிலுவைத் தொகை ரூ. 20,487 கோடியாக எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.