சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினருக்கான மாநாடு சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.