புது தில்லி, டிச. 30: பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க, மத்திய அரசு புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது.