மும்பை: சிறு தொழில், குறுந்தொழில் பிரிவுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடியில் கவனம் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கூறியுள்ளது.