புது டெல்லி: பாதுகாப்பு துறைக்கு தேவையான போர் தளவாடங்கள், கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 49 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்று அசோசெம் கூறியுள்ளது.