திருப்பூர் : ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பிரதமர் பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளார். இருப்பினும் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் சலுகையில் இடம் பெறவில்லை என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.