திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையே அனுமதியின்றி இயங்கி வந்த 2 சாய பட்டரைகளை மாநகராட்சி அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர்.