ஈரோடு : ஜவுளித் தொழில் மீதான 4 விழுக்காடு சென்வாட் வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதற்கு, ஈரோடு மாவட்ட அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.