புது டெல்லி: சுற்றுப் புறச் சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் காரை பயன்படுத்த தொலைபேசி துறை முடிவு செய்துள்ளது.