நாகப்பட்டினம்: காவிரி பாசன பகுதிகளில் தாமதமாக நடவு, விதைப்பு ஆன பகுதிகளில் உள்ள சுமார் 20 ஆயிரம் பரப்பளவு நெற் பயிர்கள் தண்ணீர் தேங்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.