கோவை: மோட்டார் பம்ப்களுக்கு குறியீடு பொறிக்கும் திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) வலியுறுத்தியுள்ளது.