புது டெல்லி: தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அதிக அளவு பாதிக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவை சகாக்களுடனும், ரிசர்வ் வங்கி கவர்னருடனும் ஆலோசனை நடத்தினார்.