புது டெல்லி: பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் ஏற்றுமதி குறையாமல் இருக்குமா என்று உறுதியாக கூற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த நிதி ஆண்டில் 200 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய முடியுமா என்று மத்திய அரசு பரீசீலனை செய்ய இருப்பதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறினார்.