புது டெல்லி: ஜவுளி துறையில் உள்ள நூற்பாலை, நெசவு ஆலை போன்றவைகளில், உற்பத்தியை நிறுத்தி தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை தடுக்க, ஜவுளி சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று பிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.