ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் பிரிக்கும் கட்டுப்பாடு கோடு எல்லை வழியாக இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடங்கியது. இங்கிருந்து ஆப்பிள் அனுப்பப் படுகிறது.இதற்கு பதிலாக அங்கிருந்து வாழைப்பழம் பெறப்படுகிறது.