சென்னை: வீடு உட்பட சொத்துக்கள் விற்பனை செய்யும் போது முத்திரைத் தாளில் (பத்திரம்), வாங்குபவரின், விற்பனை செய்பவரின் விபரம், சொத்துக்கள் பற்றிய விபரம் குறிக்கப்பட்டு பதிவாளர் அலுவகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.