திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளின் பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டது.