மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவங்களின் உயர் அதிகாரிகளை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா புதன்கிழமையன்று புதுடெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.