புது டெல்லி: பெட்ரோலிய கச்சா எண்ணெய், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, தீவிரவாதம் ஆகியவை வளர்ச்சிக்கு பாதிப்பாக இருப்பதாகவும், இதை சமாளிக்க ஐ.நா சபை, ஜி-8 அமைப்பு உட்பட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் கொண்டுவருவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.