புது டெல்லி: வங்கி உட்பட நிதி சந்தையில் தேவையான பணப்புழக்கம் உள்ளதா என்று பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.