மும்பை: பரஸ்பர நிதிகளுக்கு (மியூச்சுவல் பண்ட்) உதவி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி குறுகிய கால கடன் வழங்க ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.