திருப்பூர்: திருப்பூர் பிரிண்டிங் தொழிலை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்திடும் வல்லுநர்களை உருவாக்க ரூ.2 கோடியில் நவீன தொழிற்பயிற்சி மையம் ஆரம்பிக்கப்படும் என்று திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரிண்டர்ஸ் சங்கம் (டெக்பா) அறிவித்துள்ளது.