புது டெல்லி: பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் பீதி அடைய வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.