திருச்சி : உலக வங்கி நிதி உதவியுடன் காவிரி டெல்டா பாசனக் கால்வாய்க் கரைகளை ரூ. ஆயிரம் கோடியில் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப் பணித் துறை முதன்மைச் செயலர் எஸ். ஆதிசேஷய்யா தெரிவித்தார்.