புது டெல்லி: மேற்கு வங்கத்தில் இருந்து டாடா நிறுவனம் வெளியேறியது இந்திய “தொழில் துறைக்கு கருப்பு நாள்” என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.