சிங்கூர்: டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையை திறக்க கோரி, சிங்கூரில் இன்று மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.