கோவை: போனஸ் பேச்சுவார்த்தையை அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் முடிக்காத பஞ்சாலைகளில் போராட்டம் நடத்தப்படும் என்று கோவை, ஈரோடு மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.