இந்தியாவின் தற்போதைய தொழிலாளர் நல சட்டங்களையும், தொழில் தகராறுகளில் தீர்வு காண்பதற்கான முறைகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.