புது டெல்லி : அமெரிக்காவில் வங்கி, முதலீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, இதுவரை இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் சில மாதத்திற்கு பிறகு, இதன் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு இருப்பாதாக மத்திய அரசு கருதுகிறது.