இந்திய வங்கிகள் சங்கத்திற்கும், வங்கி ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.